ஒரு பாவியின் பாவத்தை உணர்த்தவும் ,அவன் தன் பாவத்திலிருந்து மனந்திரும்பி உண்மையான மெய்தேவனை அறிந்து விலையேற்றம் பெற்ற இரட்சிப்பை பெற்றுக்கொள்ள, சுவிஷேசம் சொல்வது எனது கடமை என்றுணர்ந்து பாடல் வழியாக சுவிஷேசம் சொல்ல எழுதப்பட்ட பாடல்களை " சுவிஷேச கீதங்கள் " என்ற பாடல் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
இப்பாடல் புத்தகத்தில் உள்ள பாடல்களை சுவிஷேச கூட்டங்களிலும் மற்றும் சுவிஷேச ஊழியங்களிலும் பாட பயன்படுத்தலாம்.
புத்தகம் பெயர் : சுவிஷேச கீதங்கள்
தொகுத்தவர் : எஸ்.கே .ராஜன், டக்கரம்மாள்புரம்
![]() |
Suvishesha Geethangal-Tamil Christian Song Book |
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்