பல்வேறு கிறிஸ்தவ கவிஞர்கள்,ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களால் பல்வேறு சூழ்நிலைகளில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் எழுதப்பட்ட வேதம் நிறைந்த, கருத்து செறிந்த மற்றும் அர்த்தமுள்ள பாடல்களை தமிழில் கீதங்களும் கைப்பிரதிகளும் என்ற பாடல் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் , இப்பாடல் புத்தகத்தில் பாடல்கள் அகர வரிசையில் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் பாடல் பாட இராகமும் தாளமும் வேண்டிய கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது
பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.
புத்தகம் பெயர் : கீதங்களும் கைப்பிரதிகளும்
தொகுத்தவர் : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்